கவிதைகள்
Thankaraja Mathiraj உயிர் இருக்கும் வரை உடலிருக்கும் உடல்இருக்கும் வரை இதஜம் இருக்கும் இதஜம் இருக்கும் வரை என்காதல் இருக்கும் என் காதல் இருக்கும் என் காதல் இருக்கும்வரை உன் நினைவுகள் என்னுள் இருக்கும் .................
ஜெனித்தா செல்வராஜன் தனிமைசிறை கொல்ல.........அமைதியான இரவுகள் ஆழ்மனகாயத்தை ஆழமாக கிளறி விட.........தூக்கத்தை துலைத்த பேதைஒருத்தி கண்ணீர் கொண்டு பேசும் கதை ......................
தனிமையில் என்னை ஒடுக்கி
இருட்டை யாசிக்கும் நான்......
அன்று அவன் மீது கொண்ட காதல் என்னும் ப ...ோதையால்
அவன் மீது கொண்ட காதல் மதைமையால் .......................
இன்று தனிமையை சுவாசித்து இருட்டை யாசிக்கிறேன்.......
பேதை என் உள்ளம் காதல் போதையால் அவன் மீது விழுந்த்திருப்பதை மெல்ல மெல்ல அறிந்தவன் இன்னும் இன்னும் காதல் போதையை இந்த பேதைக்குள் ஏற்றி விட்டு
மெல்ல மறைந்து விட்டான்-........ஆனால் இன்றும் இந்த பேதையாள் அவன் மீது கொண்ட காதல் போதையை விட்டு விட முடியாதனால் என்னை நானே தனிமைசிறையில் அடைத்து இப்படி தனிமையில் இருட்டினை யாசிக்கிறேன் ....
என்னை போல் காதல் போதையால் சிறகு ஒடிக்க பட்ட பறவைகள் தான் இங்கே எத்தனை எத்தனையோ???
என்னுடன் இந்த படம் பேசிய கதையை உங்களுடன் பகிர்ந்த
நான் என்றும் ஜெனித்தா
உங்களுக்கு தேவை நல்ல ஒரு உளவியல் ஆலோசகர்.......
இப்படி சொல்லிடாதிங்க........................
Mayoo Manoதனிமையில் என்னை ஒடுக்கி
இருட்டை யாசிக்கும் நான்......
அன்று அவன் மீது கொண்ட காதல் என்னும் ப ...ோதையால்
அவன் மீது கொண்ட காதல் மதைமையால் .......................
இன்று தனிமையை சுவாசித்து இருட்டை யாசிக்கிறேன்.......
பேதை என் உள்ளம் காதல் போதையால் அவன் மீது விழுந்த்திருப்பதை மெல்ல மெல்ல அறிந்தவன் இன்னும் இன்னும் காதல் போதையை இந்த பேதைக்குள் ஏற்றி விட்டு
மெல்ல மறைந்து விட்டான்-........ஆனால் இன்றும் இந்த பேதையாள் அவன் மீது கொண்ட காதல் போதையை விட்டு விட முடியாதனால் என்னை நானே தனிமைசிறையில் அடைத்து இப்படி தனிமையில் இருட்டினை யாசிக்கிறேன் ....
என்னை போல் காதல் போதையால் சிறகு ஒடிக்க பட்ட பறவைகள் தான் இங்கே எத்தனை எத்தனையோ???
என்னுடன் இந்த படம் பேசிய கதையை உங்களுடன் பகிர்ந்த
நான் என்றும் ஜெனித்தா
உங்களுக்கு தேவை நல்ல ஒரு உளவியல் ஆலோசகர்.......
இப்படி சொல்லிடாதிங்க........................
காதல் கடல் கடக்காது வந்தவர் யாருமில்லை. காதலில் தோற்றவர் தோள் போல அன்புக்கு வடிவம் இல்லை. வலிகள் உணர்ந்த இதயம் யாருக்கும் வலிகள் தந்து போகா. காத்திருந்தால் சோகம் ஆற்ற காலங்கள் காதல் செய்யும், உங்களையும், உங்களுக்காகப் பிறந்தவர்களையும் சேர்த்தும் போகும்.
Bala Nrushan மரணமும் காதலும் இரவின் நீளம் எல்லாம் தனிமையோடு தான்போகிறது ஒவ்வொரு முறையும் உன் நினைவுகளைதொடும்போது வண்ணத்துபூச்சி சிறகின்றி துடிக்கும் வேதனைஎனக்குள் அறுந்துவிட்ட பட்டம் கையில் அகபடாமலே போகிறதுஎன் கண்ணீரின் துளியில் உன் இதயம் துடிக்குமானால் ... நரம்புகளை கூட அருத்துவிடுகிறேன் சொல்லாமல் வரும் மரணமும் சத்தம் இல்லாமல் சாகடிக்கும் காதலும் ஒன்றுதான் இரண்டிலும் இதயத்தின்
காதலும்..... காமமும்.....! வானத்து நிலவில்..... வரைந்த ஓவியமே....! என் காதல் கதையைக் கேட்டுப்பார்..... முற்றத்து நிலவில்.... முல்லைப்பந்தல் நடுவில் முதல் முறை என் கன்னத்தில் முத்தமிட்ட சுவாசக் காற்றே - என் முழு இதையத்தையும் முகாம் ஆக்கி விட்டாய். ...நிலவின் ஒளியில்..... நீண்ட நதியின் நடுவில் முதல் முறை என் விழியில் வித்திட்ட காதல் தேவதையே - என் முழு இதயத்தையும் சேமித்து விட்டாய். மலையின் உச்சி Bala Nrushan என்னை கடந்துபோகும் காற்றை உணர்கிறேன் உன் முச்சின் வெப்பத்தில் காற்றும் சுவாசித்ததை உணராமல்... உணர்வுகளோடு பயணம் செய்கிறேன் என் விழி சிந்திய ஒரு துளி நீரில் நீ கலந்ததை அறியாமல்…. என்ணை தொடரும் போதுதான் அறிகிறேன் தேகம் தீண்டா என் விரல் நுனியில் உன்... பாதச்சுவட்டின் நிழல் பட்டதை…. அமைதியின் யுகம் கேட்கிறேன் நினைவுகள் நிழல் கொண்டாலும் என் நெஞ்சை கசக்கி உன்னை மீட்க பார்க்கிறேன்….. காலத்தோட
Sivasangar Sivagnanam உயிர் இருக்கும் வரை உடலிருக்கும் உடல் இருக்கும் வரை இதயம் இருக்கும் இதயம் இருக்கும் வரை என்காதல் இருக்கும் என் காதல் இருக்கும் வரை உன் நினைவுகள் என்னுள் இருக்கும் ................
Pirapa Pirapa Pirapa எந்தன் பாதை நீயென்று விழிகள் செல்லுதடி எந்தன் வாழ்வும் நீயென்று உயிரும் சொல்லுதடி
Thankaraja Mathiraj என்ன தவம் செய்தேன் உன்னை சேர ,,,, உன் நினைவுகள் மட்டுமல்ல ,,,,, உன் உருவம் கூட என்னுள் கலந்து விட்டது,,, கண்கள் திறக்காமல் இருப்பது கூட உன் உருவம் ,,, என் கண்ணில் இருந்து தப்பி விடாமல் இருக்கத்தான் ,,,,,,
Saravanabavan Kanagaratnam காலங்கள் கரைகின்றன என் கனவுகளின் ஆயுளை யாரறிவார்.......
Thankaraja Mathiraj மலர்கள் அது வாசம் வீசிக்கொண்டுருக்கும் இறக்கும் வரை,,,,,, நிலவு அது இரவில் வெளிச்சம் கொடுக்கும் தான் மறையும் வரை ,,,,,,,, கவிதை அது உனக்காக வடிக்கும் என் உடலை விட்டு உயிர் மறையும் வரை,,,
காதலும்..... காமமும்.....! வானத்து நிலவில்..... வரைந்த ஓவியமே....! என் காதல் கதையைக் கேட்டுப்பார்..... முற்றத்து நிலவில்.... முல்லைப்பந்தல் நடுவில் முதல் முறை என் கன்னத்தில் முத்தமிட்ட சுவாசக் காற்றே - என் முழு இதையத்தையும் முகாம் ஆக்கி விட்டாய். ...நிலவின் ஒளியில்..... நீண்ட நதியின் நடுவில் முதல் முறை என் விழியில் வித்திட்ட காதல் தேவதையே - என் முழு இதயத்தையும் சேமித்து விட்டாய். மலையின் உச்சி Bala Nrushan
என்னை கடந்துபோகும் காற்றை உணர்கிறேன் உன் முச்சின் வெப்பத்தில் காற்றும் சுவாசித்ததை உணராமல்... உணர்வுகளோடு பயணம் செய்கிறேன் என் விழி சிந்திய ஒரு துளி நீரில் நீ கலந்ததை அறியாமல்…. என்ணை தொடரும் போதுதான் அறிகிறேன் தேகம் தீண்டா என் விரல் நுனியில் உன்... பாதச்சுவட்டின் நிழல் பட்டதை…. அமைதியின் யுகம் கேட்கிறேன் நினைவுகள் நிழல் கொண்டாலும் என் நெஞ்சை கசக்கி உன்னை மீட்க பார்க்கிறேன்….. காலத்தோட
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக